Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

பக்குவமான நட்பே நிலையானது!

கூடிவாழ சம்மதிப்பார் யார்? மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்டு.

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தாயகம் எதிர்கொள்ளும் அபாயம் நிறைந்த நிலவிழுங்கல்

தாயகம் எதிர்கொள்ளும் அபாயம் நிறைந்த நிலவிழுங்கல்

உயிரோடு போராடிய தமிழ் மக்கள் தற்போது வாழ்வோடு போராடும் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் நில விழுங்கல் நடவடிக்கை ஆயுத முனையில் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு விழுங்கப்பட்ட நிலத்தினை முழுமையாய் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்தெடுப்பதற்கான அதி தீவிர முனைப்புக்கள் தற்போது கட்டவிழ்த்து...

மேலும் வாசிக்க...

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமை...

மேலும் வாசிக்க...

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல்  நிறுத்தப்படுமா?

ஒரு மாறுபட்ட சூழல் தற்பொழுது தாயகத்தில் உணரப்பட்டுள்ளது. குருதி வெள்ளத்தில் மிதந்தும் வாழ்வில் சம்பாதித்தவை எல்லாவற்றையும் துறந்தும் இன்னமும் அசையாத பற்றுறுதியுடன் தாயகம் மீதும் தேசியத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்ந்து வர முற்படுகின்றார்கள்.

மேலும் வாசிக்க...

தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

தாயகத்தில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நிகழ்ந்த மனிதபேரழிவுகளுக்கு பின்னர், தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை அரசியல் வழியில் கூர்மைப்படுத்தவேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அவசியமாகவிருக்கின்றது.

இந்த வேளையில் தமிழ் தேசிய பணியை முன்னே நகர்த்த வேண்டிய தமி...

மேலும் வாசிக்க...

தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?

தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?

இன்று நாடாளுமன்ற வேட்புமனுதாக்கலுக்கான இறுதிநாளாக இருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக இன்னொரு அணியை களமிறக்குவதற்கான ஏற்பாடுகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் அதற்கான வேலைகள் நடைபெற்றுவருவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இவ்வேளையில் தமிழ் தேசியத்தை நிலைந...

மேலும் வாசிக்க...

தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்

தேர்தலும் தமிழர் தரப்புகளின் சவால்களும்

2010 நாடாளுமன்றத் தேர்தல் வழமையிலும் பார்க்க இந்த முறை பரபரப்பு மிக்கதாக நோக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் தொடர்பில் மாறுபட்ட வாதப்பிரதிவாதங்களும், மக்கள் முடிவெடுப்பதில் நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதே போல சிங்கள தேசத்திலும் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்...

மேலும் வாசிக்க...

கூட்டமைப்பை குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வாரா?

கூட்டமைப்பை குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வாரா?

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான தடுமாற்றமான நிலைப்பாடுகளால் அனைத்து தமிழ் மக்களிடத்திலும் ஏமாற்றமான மனநிலை காணப்படுகிறது.

தமிழ் தேசியத்தோடு கூட நின்ற அனைத்து தமிழ்ப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி ஒற்றுமையாக இணைந்து செல்லவேண்டிய பொற...

மேலும் வாசிக்க...

கூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யார்?

கூட்டமைப்பின் ஆபத்தான பயணம் - வழிமறிக்கப் போவது யார்?

நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட...

மேலும் வாசிக்க...

யாழ்ப்பாணத்தில் விற்கப்படுபவை வணங்காமண்ணில் வந்தவையா?

யாழ்ப்பாணத்தில்  விற்கப்படுபவை  வணங்காமண்ணில் வந்தவையா?

அரசதலைவர் தேர்தலை நோக்கியதான ஏ-9 வீதி 24மணிநேரமும் திறக்கப்பட்டதனை அடுத்து யாழ்.குடாநாட்டிற்கான தென்னிலங்கை மக்களின் பயணங்கள் அதிகரித்துள்ளன. அது மட்டுமல்லாமல் தென்னிலங்கை வியாபாரிகளின் யாழ்ப்பாணத்திற்கான படையெடுப்பும் அதிகரித்துள்ளதாக அறியவருகின்றது. தென்னிலங்கை வியாபாரிகளால் விற்கப்படும் பொருட்கள்...

மேலும் வாசிக்க...

தமிழீழத்திற்கான புலத்துத் தமிழர்களின் ஆணை சாதிக்கப்போவது என்ன?

தமிழீழத்திற்கான புலத்துத் தமிழர்களின் ஆணை சாதிக்கப்போவது என்ன?

இன்றுவரை புலத்து தமிழர்கள் வாழ்ந்துவரும் பல்வேறு நாடுகளில் தமிழீழ தனிநாட்டுக்கான மக்களாணையை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு நடத்தப்பட்டுவரும் தேர்தல்களும் அவற்றில் மக்களின் பங்களிப்பும் சர்வதேச அரசுகளினது கவனத்தை கவர்ந்துள்ளதுள்ளதுடன், சிறிலங்கா அரசையும் அச்சுறுத்த தொடங்கியுள்ள வேளையில், இவ்வாறான தேர்தல்க...

மேலும் வாசிக்க...

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்

எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத்தீவிலுள்ள பெரும்பாலும் அனைத்து தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகள் எவற்றுடனும் சேராது தனித்து போட்டியிடவுள்ளதாகவே இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய உணர்வின் வெளிப்பாடுகளின் விளைவுகளாகவே த...

மேலும் வாசிக்க...

பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் முறுகல் வெளிப்பாடு

பொன்சேகா கைது: அமெரிக்க ஆசிய பிராந்திய சக்திகள் முறுகல் வெளிப்பாடு

நீதி வேண்டிநிற்கும் உலகில் மற்றோர் நீதி அரங்கேற்றம் பெற்றுள்ளது. ஆனால் அந்த நீதி மற்றொரு அநீதியால் அரங்கேற்றப்பட்டுள்ளமை தான் வித்தியாசமானது. தமிழின அழிப்பினை மேற்கொண்ட ஓரங்க நாடகத்தின் பிரதான வில்லன்களில் ஒரு வில்லன் மற்றொரு வில்லனால் அழிக்கப்பட்ட அல்லது சிறையெடுக்கப்பட்ட கதைதான் பொன்கேசா கைது. விடு...

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 10

வாசகர் கருத்துக்கள், section: "அரசியல்"

ஒருமைப்பாடு சிதைக்கப்படுமா? தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?
ஒருமைப்பாடு எங்கே? தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?
தேய்ந்த தமிழனே இன்னமும் நீ திருந்த மாட்டாயா? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?
குற்றம்......... தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
பரமு சிவம் தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
குண்டுச் சட்டி!!! குதிரை????? தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
தொடர்ந்தும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டுமா? -3 தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
தொடர்ந்தும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டுமா? -2 தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானது தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்