Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

“கலைஞ”ரின் சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்!

“கலைஞ”ரின்  சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்!

29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் "தேசத் துரோகி"யு(?)மான சரத் பொன்சேகாவினால் "அரசியல் கோமாளிகள்" என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.

மேலும் வாசிக்க...

இலங்கை எனும் ”திருநாட்டில்” (வெள்ளிவலம்)

இலங்கை எனும் ”திருநாட்டில்” (வெள்ளிவலம்)

இன்று இலங்கையில் நடந்துகொண்டிருப்பவைகளால் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் மட்டுமல்ல என்ற உணர்வு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுவருகின்றது. இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் இன்று சிறிலங்காவில் முன்னாள் இராணுவதளபதிக்கு ”ஆடை களையப்பட்ட” சம்பவம் முக்கியமானதாகும்.

மேலும் வாசிக்க...

இன்றைய யாழ்ப்பாணம்

இன்றைய யாழ்ப்பாணம்

ஈழத் தமிழர்களது கலாச்சாரத் தலைநகரம் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் இன்று புதியதொரு மாற்றித்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தியினை நோக்கியதொரு பாதையில் அது உறுதியுடன் பயணித்தாலும் தமிழர்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இழந்துபோய்விடுவோமா என்ற அச்சத்தையும் அது ஏற்படுத்துகின்றது.

மேலும் வாசிக்க...

குமரன் பத்மநாதன் - இவரா அவர்?

குமரன் பத்மநாதன் - இவரா அவர்?

முன்னர் ”குமரன் பத்மநாதன் - இவரும் அவரா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் குமரன் பத்மநாதன் தொடர்பிலான சில விடயங்களை ஆராய்ந்திருந்தோம். அவரைப்பற்றி வருகின்ற செய்திகள் ஏராளம். பத்திற்கு மேற்பட்ட பாஸ்போட்டுக்களை வைத்திருந்த இவர், ஒவ்வொரு பாஸ்போட்டிலும் ஒவ்வொரு விதமான முகவித்தியாசத்த...

மேலும் வாசிக்க...

'புலிகள்' இல்லாத வன்னியில்....

'புலிகள்' இல்லாத வன்னியில்....

'புலிகள்' இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.

மேலும் வாசிக்க...

குமரன் பத்மநாதன் - இவரும் அவரா?

குமரன் பத்மநாதன் - இவரும் அவரா?

தமிழர்களின் வரலாறானது ஈழத்திலும் சரி தமிழகத்திலும் சரி மாறிமாறி பல துரோகத்தனங்களை சந்தித்துவந்திருக்கின்றது. இவ்வாறான ஒரு பின்புல நிலையில் அண்மையில் விடுதலைப் புலிகளின் முக்கியமானவர்களில் ஒருவராக காணப்பட்ட குமரன் பத்மநாதன் என்பவரின் செயற்பாடுகள், ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து அனைத்து தமிழர...

மேலும் வாசிக்க...

மனித உரிமைகளை மதிக்காத நாடு, பிரதேச உரிமை பற்றிப் பேசுவது விநோதம்!

மனித உரிமைகளை மதிக்காத நாடு, பிரதேச உரிமை பற்றிப் பேசுவது விநோதம்!

இன்றைய ஈழத்தமிழர்களின் வாழ்வு என்பது கேள்விக்குறியான நிலையில், சிறிலங்கா அரசின் அதிகார கரங்களின் காட்டுமிராண்டித்தனமான போக்கை ஓரளவுக்காவது கட்டுப்படுத்துவதற்காக இன்னொரு வழிமுறையையும் யோசித்துப்பார்க்க வேண்டிய நிலையிலுள்ளோம். சர்வதேச அரசுகளின் சதுரங்க அரசியலுக்குள் சிக்குப்பட்டு எமது நலன்களுக்கு பாதி...

மேலும் வாசிக்க...

வன்னியின் துயர் நிறைந்த பயணம் தொடர்கிறது

வன்னியின் துயர் நிறைந்த பயணம் தொடர்கிறது

எத்தனை முழக்கங்கள் எத்தனை அவலங்கள் எல்லாம் சுமந்த வன்னி வாழ்க்கையின் கொரூரத்தில் இருந்து மக்களால் மீண்டுகொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் வாக்குறுதிகள் வானைப் பிளப்பதாயே அமைகின்றன. எங்கு பார்த்தாலும் ஏதோ ஒரு அவலம் விதைந்தே கிடக்கிறது.

இந்த அவலத்தினை ஏற்படுத்தியவர்களே மீட்பர்களாகவும், அவதார புரிசர...

மேலும் வாசிக்க...

வாய்ப்பை நழுவ விட்ட கூட்டமைப்பு!

வாய்ப்பை நழுவ விட்ட கூட்டமைப்பு!

அரசியலுக்கான சூழல் எம்மைத் தேடிவரும் என்றிருக்காமல் வருகின்ற சூழலை அரசியலாக்குவதே ஒரு சிறந்த அரசியலாளனின் வெற்றிக்கான பாதையாகும்.  சூழலை அரசியலாக்கும் செயற்பாடு போரின் இறுதிக்காலத்தில் போதிய அளவு கைக்கொள்ளப்படாமையே எமது போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணம் என்கின்ற குறிப்பிட்ட அளவிலான விமர்சனங்கள் மு...

மேலும் வாசிக்க...

தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கும் தமிழர் கட்சிகளின் நிலைப்பாடுகளும்

 தமிழ் ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கும் தமிழர் கட்சிகளின் நிலைப்பாடுகளும்

தாயகத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் இருமுனையில் போட்டியிடுகிறார்கள். தமிழ் தேசியத்தின் உறுதியான பற்றுதலில் பயணிக்கவேண்டும் என்ற வகையில் ஒரு தரப்பும் சர்வதேச சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக எமது போராட்டமும் பயணிக்கவேண்டும் என இன்னொரு தரப்புமாக இரண்டு எதிர்நிலைகளில் தமிழ்...

மேலும் வாசிக்க...

தாயகத்தேர்தல் களத்தின் தடுமாறிய போக்குகள்

தாயகத்தேர்தல் களத்தின் தடுமாறிய போக்குகள்

இன்று எதிரும் புதிருமான களத்தில் தமிழ் தேசியத்தோடு பயணித்த எம்மவர்களே சந்திக்கின்ற தேர்தலில் முக்கியமான பல விடயங்கள் சர்வதேச சமுதாயத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் சொல்லப்படவிருக்கிறது. தமிழ் தேசிய பலமானது இரண்டு பிரிவுகளாக பிரிந்திருந்தாலும் தேர்தலின் பின்னர் அவ்வாறான நிலமை மாற்றப்பட்டு இரண்டு எதிர்...

மேலும் வாசிக்க...

யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?

யார் இந்த புதிய தலைவர்கள்? இவர்களது கொள்கைகள் சரியானதா? நடைமுறையில் சாத்தியமானதா? இடைக்கால தீர்வு அவசியமில்லையா?

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள், அவர்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட கொள்கை, கோட்பாடுகளை விட்டுவிட்டார்கள். இப்படிப் பல விடயங்கள் தமிழர்களை இவ்வளவு அழிவுகட்குப்பின் மேலும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 4

வாசகர் கருத்துக்கள், category: "இலங்கை"

திருத்தபட வேண்டியவை 'புலிகள்' இல்லாத வன்னியில்....
திருநாட்டின் செய்தியாக இலங்கை எனும் ”திருநாட்டில்” (வெள்ளிவலம்)
nilaiyalla 'புலிகள்' இல்லாத வன்னியில்....
You are wrong குமரன் பத்மநாதன் - இவரா அவர்?
pulikal ellatha vanni 'புலிகள்' இல்லாத வன்னியில்....
மக்களின் மீட்பா்கள்.. 'புலிகள்' இல்லாத வன்னியில்....
புலிகள் இல்லாத வன்னி..... 'புலிகள்' இல்லாத வன்னியில்....
பரிணாமத்தின் கீழ் நிலையில் இன்றைய மனிதன்! 'புலிகள்' இல்லாத வன்னியில்....
How can we help? 'புலிகள்' இல்லாத வன்னியில்....
குமரன் பத்மநாதன் - இவரும் அவரா? குமரன் பத்மநாதன் - இவரும் அவரா?

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி