Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

பக்குவமான நட்பே நிலையானது!

கூடிவாழ சம்மதிப்பார் யார்? மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்டு.

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

தாயகம் எதிர்கொள்ளும் அபாயம் நிறைந்த நிலவிழுங்கல்

தாயகம் எதிர்கொள்ளும் அபாயம் நிறைந்த நிலவிழுங்கல்

உயிரோடு போராடிய தமிழ் மக்கள் தற்போது வாழ்வோடு போராடும் சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் நில விழுங்கல் நடவடிக்கை ஆயுத முனையில் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு விழுங்கப்பட்ட நிலத்தினை முழுமையாய் தமிழ் மக்களிடம் இருந்து பிரித்தெடுப்பதற்கான அதி தீவிர முனைப்புக்கள் தற்போது கட்டவிழ்த்து...

மேலும் வாசிக்க...

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல்  நிறுத்தப்படுமா?

ஒரு மாறுபட்ட சூழல் தற்பொழுது தாயகத்தில் உணரப்பட்டுள்ளது. குருதி வெள்ளத்தில் மிதந்தும் வாழ்வில் சம்பாதித்தவை எல்லாவற்றையும் துறந்தும் இன்னமும் அசையாத பற்றுறுதியுடன் தாயகம் மீதும் தேசியத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்ந்து வர முற்படுகின்றார்கள்.

மேலும் வாசிக்க...

தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

தாயகத்தில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நிகழ்ந்த மனிதபேரழிவுகளுக்கு பின்னர், தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை அரசியல் வழியில் கூர்மைப்படுத்தவேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது அவசியமாகவிருக்கின்றது.

இந்த வேளையில் தமிழ் தேசிய பணியை முன்னே நகர்த்த வேண்டிய தமி...

மேலும் வாசிக்க...

கூட்டமைப்பை குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வாரா?

கூட்டமைப்பை குலைத்த சம்பந்தர் மீண்டும் நிமிர்வாரா?

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பமான தடுமாற்றமான நிலைப்பாடுகளால் அனைத்து தமிழ் மக்களிடத்திலும் ஏமாற்றமான மனநிலை காணப்படுகிறது.

தமிழ் தேசியத்தோடு கூட நின்ற அனைத்து தமிழ்ப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி ஒற்றுமையாக இணைந்து செல்லவேண்டிய பொற...

மேலும் வாசிக்க...

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்

இலங்கையில் இரு தேசங்கள்: இடித்துரைக்கும் தமிழ்க்கட்சிகளின் தனிவழிப்பயணங்கள்

எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கைத்தீவிலுள்ள பெரும்பாலும் அனைத்து தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகள் எவற்றுடனும் சேராது தனித்து போட்டியிடவுள்ளதாகவே இறுதியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்துமுடிந்த அரச தலைவர் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் வெளிக்காட்டிய உணர்வின் வெளிப்பாடுகளின் விளைவுகளாகவே த...

மேலும் வாசிக்க...

மகிந்தவின் போர்வாள் புலம்பெயர் தமிழர் மீது ஏவி விடப்பட்டுள்ளது

மகிந்தவின் போர்வாள் புலம்பெயர் தமிழர் மீது ஏவி விடப்பட்டுள்ளது

தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்.  அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெ...

மேலும் வாசிக்க...

விலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த அரச தலைவர் தேர்தல்

விலைபோகா இனம் தமிழினம் என்பதை நிரூபித்த அரச தலைவர் தேர்தல்

மீண்டும் தமிழர்தாயக மக்கள் ஒன்றிணைந்ததான தமது கொள்கையை நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கும் சிங்களப் பேரினவாதிகளுக்கும் ஒன்று சேர வெளிப்படுத்தியுள்ளனர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவு என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே வெளியாகியிருக்கின்றது. சிங்களப் பெரும்பான்மை சக்...

மேலும் வாசிக்க...

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

வரும் 26 ஆம் நாள் (26/01/2010) இலங்கையில் இடம்பெற இருக்கும் அதிபருக்கான தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு அமையவும் நடைபெறுமா என்னும் கேள்வி இப்போது எழுந்துள்ளது.

சென்ற 19/01/2010ல் இலங்கையின் தேர்தல் ஆணையாளரான தயானந்த திசாநாயக்கா வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், எதிர்வரும் ஜனாதிபதிக்கான தேர...

மேலும் வாசிக்க...

நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்

நான்கு நிகழ்வுகளும் அவை சொல்லும் செய்திகளும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு முக்கியமான நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளன. தமிழீழ தேசிய தலைவரின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி நிகழ்வுகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தி. மகேஸ்வரன் நினைவான மணிமண்டபம் திறப்பு விழா, தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு, மகிந்தவின் யாழ்ப்பாண...

மேலும் வாசிக்க...

ஏழை அகதிகளை இரட்சிக்க யார் வருவார்?

ஏழை அகதிகளை இரட்சிக்க யார் வருவார்?

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் ஊடகங்களுக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் செய்திகளை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றமையால் தற்போது முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அகதிகளின் நிலை குறித்து எதுவும் வெளிவருவதில்லை.

மேலும் வாசிக்க...

புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?

புதிய ஆண்டில் தமிழர்களின் பணி என்ன?

இழப்புக்களையும் வலிகளையும் சுமந்த ஆண்டான 2009 கடந்து இன்று புதிய ஆண்டில் காலடி எடுத்துவைக்கின்றோம். முப்பது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த விடுதலை போராட்டம் வல்லாதிக்க சக்திகளின் உதவியுடனும் போராட்ட பயணத்தில் உறுதியோடு பயணித்து தடம்மாறி காட்டிக்கொடுப்போராக மாறிய எம்மவர்களின் துரோகங்களுடனும் எமது தமிழ்...

மேலும் வாசிக்க...

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏன் அவசியம்: 10 காரணங்கள்

சிறிலங்காவுக்கான அரச தலைவர் தேர்தலுக்காக தமிழர் தரப்பு தமது முடிவினை விரைவினில் வெளிப்படுத்தவேண்டிய நிலையில் இருப்பதால் ஆட்சி மாற்றத்தின் மூலம் சாதிக்கப்போவது என்னென்னவென்பது பற்றியும் அதற்கு அவசியமான காரணங்கள் பற்றியும் அலசுகிறது இக்கட்டுரை.

 

ஆட்சிமாற்றம் ஏன் அவசியம் என்பதற்குப் பத்துக்காரணங்களை இக்...

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 3

வாசகர் கருத்துக்கள், category: "இலங்கை"

ஒருமைப்பாடு சிதைக்கப்படுமா? தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?
ஒருமைப்பாடு எங்கே? தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?
குற்றம்......... தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
பரமு சிவம் தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
குண்டுச் சட்டி!!! குதிரை????? தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
தொடர்ந்தும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டுமா? -3 தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
தொடர்ந்தும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டுமா? -2 தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
இது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரானது தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?
தொடர்ந்தும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டுமா? தமிழ் தேசியத்தின் அவசியத்தை தமிழ்க்கட்சிகள் உணர்ந்துகொள்ளுமா?

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

விளம்பரம்

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்