
விமானப் போக்குவரத்துத் துறையில் மின்காந்தத் தொலையுணரிகளின் (radar) பயன்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. விமானக் கட்டுப்பாட்டாளர்கள் விமானங்களின் அமைவிடங்களைத் துள்லியமாக அவதானித்து, விமானிக்கு வேண்டிய தகவல்களை அளித்து விமானத்தைச் சரியாக வழிநடாத்துவதற்கு இத் தொலையுணரிகளின் பயன்பாடு ...


'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று பாடினார் பாரதி. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் எத்தனை வகை மோசடி வைத்தாய் இணையமே' என்று பாடியிருப்பார். அப்பப்பா! எத்தனைக்கெத்தனை பயனுள்ளதாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை பயமுறுத்துவதாகவும் இருக்கிறது இணையம். விழிப்புடன் இருந்து நம்மைப்பாதுகாத்துக்க...


இறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில...








