
கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைத்தீவுக்கு சென்ற இந்தியாவின் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ்வின் நகர்வுகள் சிறிலங்கா வட்டாரத்தில் சில நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Feed Entries

கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைத்தீவுக்கு சென்ற இந்தியாவின் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ்வின் நகர்வுகள் சிறிலங்கா வட்டாரத்தில் சில நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 04.09.10 )
மேலும் வாசிக்க...
ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று நாங்கள் இருக்கிறோம். சொந்தங்களை இழந்து, சொத்துக்களைப் பறிகொடுத்து சோகத்தின் உச்சத்தில் அடுத்த வேளைக் கஞ்சிக்கு என்ன செய்வது என அங்கலாய்த்தவாறு ஈழத்தில் எங்கள் உறவுகளின...

அண்மையில் சிறிலங்காவின் வணிகசஞ்சிகை ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா அரசின் அனுசரணையில் வாழ்ந்துவரும் ஒருவரின் கருத்துக்களுக்கு நாம் அதிகம் கரிசனை கொள்ளதேவையில்லை.
இதனையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடை...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 21.08.10 )
மேலும் வாசிக்க...
தமிழீழ விடுதலைப்போராட்டம் தனது பாதையை முற்றுமுழதாக ஜனநாய வழியில் மீளமைத்துக்கொண்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் புலத்திலும் சரி களத்திலும் சரி விடுதலையை நோக்கிய மக்களது எழுச்சி எனப்படுவது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்படவேண்டிய கட்டாயத்தின்பால் தள்ளப்பட்டிருக்கிறது.
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 06.08.10 )
மேலும் வாசிக்க...
இலங்கைத் தீவில் போர் முடிவுக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. போரின் கோரப் பிடியில் சிக்கி தங்களது உறவுகளை இழந்து, உடுத்த உடையுடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் உறவுகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மாற்றுத் தெரிவுகள் எதுவுமற்ற நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நகர்ந்திருந்தார்கள்...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 05.08.10 )
மேலும் வாசிக்க...
கடந்த புதன்கிழமை, வவுனியா தொடக்கம் பரந்தன் வரையான அனைத்து நகரங்களிலும் சிங்களப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு அதிரடிப் படையினர், காவல்துறையினர், இராணுவக் கொமாண்டோக்கள் மற்றும் அதிபர் ராஜபக்சவினது பாதுகாப்புப் பிரிவினர் என ஆயிரக்கணக்கான சிங்களச் சிப்பாய்கள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டவாறு...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 20.07.10 )
மேலும் வாசிக்க...
ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.
இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்ற...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 11.07.10 )
மேலும் வாசிக்க...
தனக்கேயுரிய வனப்புடனும் எழிலுடனும் இறுமாப்புடனும் எழுந்துநின்ற ஒரு நகரம் தன் சுயத்தினையும் வனப்பினையும் இழந்து மாயையான, ஆபத்து நிறைந்த உலகத்திற்குள் மெல்ல நகரும் கதையிது.
கடந்த 25, 26, 27ஆம் திகதிகளில் கிளிநொச்சி நகரின் மையத்திலமைந்திருக்கும் பொது விளையாட்டு மைதானம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட...
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 06.07.10 )
மேலும் வாசிக்க...