Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

ஓடை

feed-image Feed Entries

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 07.03.10 )

மேலும் வாசிக்க...

சிரித்து வாழவேண்டும்

சிரித்து வாழவேண்டும்

"வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்கிறது முதுமொழி. "கோமாளி ஒரு தலைவலி மாத்திரைக்கு ஒப்பானவன். ஒரே வித்தியாசம் என்னவெனில் அவன் இருமடங்கு வேகமாகச் செயல்படுவான்" என்கிறார் க்ரூசோ மார்க்ஸ் என்ற அறிஞர். உடல் வலியைக்குறைப்பதிலும், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும் சிரிப்பு அதிகப் ப...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 25.01.10 )

மேலும் வாசிக்க...

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும். எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 11.01.10 )

மேலும் வாசிக்க...

மனச்சோர்வால் வாடும் அரும்புகள்

மனச்சோர்வால் வாடும் அரும்புகள்

இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய கதை கண்ணில் பட்டது. ஒரு சிறுவன், "அப்பா, கொஞ்ச நேரம் என்னுடன் விளையாட வாருங்கள்" என்று தன் தந்தையிடன் கேட்கிறான். தந்தை சொல்கிறார்" எனக்கு உன்னுடன் விளையாட எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது. என் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புடையது". சிறுவன் விடவில்லை. "அப்பா! நீ...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 25.11.09 )

மேலும் வாசிக்க...

ஒழுக்கம் அவசியமா?

ஒழுக்கம் அவசியமா?ஒழுக்கம் என்ற சொல்லே பல இளைஞர்களுக்கு கசப்பான சொல்லாகத் தெரிகிறது. வாழ்க்கையை வாழத் துடிக்கும் வயதில் வாழ்ந்து முடித்த கிழடுகள் தங்களுக்குப் போடும் அனாவசியக் கடிவாளமாக பல இளைஞர்கள் நினைக்கிறார்கள். வாழ்வது ஒரு முறை அதில் அத்தனை அனுபவங்களையும் சுகித்து விட வேண்டாமா என்று நினைக்கிறார்கள். உண்மையில் வள...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 11.02.10 )

மேலும் வாசிக்க...

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா?

கனி கொண்டு குணத்தைக் கணிப்போமா? கனி ஜோதிடம் தெரியுமா உங்களுக்கு? கிளி ஜோதிடம் தெரியும், அது என்ன கனி ஜோதிடம் என்கிறீர்களா? மேலை நாட்டில் இப்பொழுது பரபரப்பாக உலவி வருவது கனி ஜோதிடம். நாம் ஒருவரின் ராசி, நட்சத்திரத்தைக் கொண்டு ஒருவரைப் பற்றிக் கணிப்பது போல் உங்களுக்குப் பிடித்தமான கனியைக் கொண்டு உங்கள் குணத்தைக் கணிப்பதுதான் இந்...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 19.10.09 )

மேலும் வாசிக்க...

இனிய இல்லறத்திற்கு

இனிய இல்லறத்திற்குவாழ்க்கையின் வெற்றி இனிய, நிம்மதியான வாழ்வைப் பொறுத்தது. அந்த நிம்மதியைக் கொடுப்பதோ, கெடுப்பதோ நமது இல்லறம்தான். வெளியில் தமது நல்ல குணங்களுக்காகவும், பழகும் விதத்திற்காகவும் பாராட்டப்படுபவர்கள் கூட, தமது வீட்டில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியிடம் அல்லது கணவரிடம் பழகும்பொழுது உரிமையின் காரணமாக, ப...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 12.10.09 )

மேலும் வாசிக்க...

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

கோபம் என்ற ஒரு குணம், நமது வாழ்வின் நிம்மதியை முற்றிலும் குலைக்கக் கூடியது. நமது குடும்ப வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒருசேர அழித்துவிடக்கூடியது கோபம். கோபத்தின் தீமைகளைக் கூற வரும் வள்ளுவர் அதை 'சேர்ந்தாரைக்கொல்லி' என வருணிக்கிறார். அதாவது தான் எங்கிருக்கிறோமோ அந்த இடத்தை அழித்துவிடக்கூடிய தீ என்பது...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 18.09.09 )

மேலும் வாசிக்க...

மறந்து விடுங்கள் மன அழுத்தத்தை!!!

மறந்து விடுங்கள் மன அழுத்தத்தை!!!

மன அழுத்தம் குறித்து பல தகவல்களையும், "தவறான முறையில் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முயலுவது நீண்ட நாள் பலனைத் தராது. மேலும் அதுவே, மன உளைச்சல் அதிகரிக்கக் காரணமாகி விடும்" என்பதையும் இப்பகுதியில் கண்டோம். மன அழுத்தத்தைப் போக்கவல்ல சரியான, எளிய வழிகள் சில உள்ளன. அவை குறித்துக் கீழே காணலாம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 19.08.09 )

மேலும் வாசிக்க...

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?

எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது.

எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் ...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 12.08.09 )

மேலும் வாசிக்க...

மன அழுத்தம் - இனியும் வேண்டாம்

மன அழுத்தம் - இனியும் வேண்டாம்

இன்றைய பரபரப்பான உலகில், சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் கூறுவது 'ஐயோ ரொம்ப டென்ஷனாயிருக்கு' என்பதுதான். இத்தகைய பதட்டமும் படபடப்பும் அதிகரிக்கும்பொழுது சிலருக்கு அது மன அழுத்தத்தில் வந்து முடிந்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலான மன அழுத்தம் நேர்மறை மன அழுத்தம் எனப்படுகிறது. ஏனெனில் அத...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 07.08.09 )

மேலும் வாசிக்க...

மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?

மன அழுத்தம் பல உடல் நோய்களைப் போல் ஒரு நோயே. ஆகையால் உடல் நோய்க்கு எவ்வாறு மருத்துவம் தேவையோ அதேபோல் மன அழுத்தத்திற்கும் தேவை. நமக்கு ஏற்பட்டிருப்பது மன அழுத்தம் தானா என முதலில் தெரிந்து கொள்ளுவது அவசியம்.

மன அழுத்தம் எனில் என்ன?

மிகவும் ஊறு விளைவிக்கக் கூடிய சூழ்நிலை அல்லது மனிதர்களுக்கு ஈடு கொடுக்...

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( 07.08.09 )

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 2

வாசகர் கருத்துக்கள், category: "உளநலம்"

manaauththam மன அழுத்தம் - இனியும் வேண்டாம்
pressure மறந்து விடுங்கள் மன அழுத்தத்தை!!!
Stress மறந்து விடுங்கள் மன அழுத்தத்தை!!!
Stress மறந்து விடுங்கள் மன அழுத்தத்தை!!!
WELL பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்
DISCIPLANE ஒழுக்கம் அவசியமா?
depression மன அழுத்தம் - இனியும் வேண்டாம்
Very usful மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2
மன அழுத்தம் - இனியும் வேண்டாம் மன அழுத்தம் - இனியும் வேண்டாம்
மனசோர்வால் வாடும் அறும்புகள் மனச்சோர்வால் வாடும் அரும்புகள்

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி