
நீ ஒரு நெருப்பு வளையம் -- உன்
நிழலுக்கும் இல்லை சலனம் !
அன்பைப் பொழிவதில் மழைதான் --அதில்
அனைவரும் நனைந்தே மகிழ்வார்!
சிறுவர் பெரியவர் என்றே -- நெஞ்சில்
சிறிதும் பேதம் இல்லை!
பக்குவம் கனிந்த உள்ளம் -- நல்ல
பண்புகள் உலவும் இல்லம்!
Feed Entries

நீ ஒரு நெருப்பு வளையம் -- உன்
நிழலுக்கும் இல்லை சலனம் !
அன்பைப் பொழிவதில் மழைதான் --அதில்
அனைவரும் நனைந்தே மகிழ்வார்!
சிறுவர் பெரியவர் என்றே -- நெஞ்சில்
சிறிதும் பேதம் இல்லை!
பக்குவம் கனிந்த உள்ளம் -- நல்ல
பண்புகள் உலவும் இல்லம்!

நவம் அண்ணையின் அணி ஊடுருவி நிலையெடுக்க வேண்டிய இடத்தை அறிந்ததும் திகைப்பாக இருந்தது. இவ்வளவு தூரம் ஊடுருவிப் போய் முகாம் அமைத்து, கிடாரங்களில் சமைத்துச் சாப்பிட்டு பலநாட்கள் தங்கியிருந்து என்னதான் செய்யப் போகிறார்கள்? கிட்டத்தட்ட இந்திய இராணுவக் காலப்பகுதி போன்று உணவுப் பொருட்களைப் பொதிசெய்து மரங்கள...

இந்துமா சமுத்திரத்தின் முத்தெனக்கிடக்கும் இனிய என் நெடுந்தீவில் உலகம் வியக்கும் ஒப்பற்ற மகான்கள் பிறந்து பூவுலகிற்கு புகழ் சேர்த்துப் போயிருக்கிறார்கள்.பூவுடல் அழிந்தாலும் புகழுடல் அழியாத இந்த மகான்களின் வரிசையில் எம் நெடுந்தீவு அன்னை ஈன்ற அருந்தவப்புதல்வர் வித்துவான், செவாலியர் அடைக்கலமுத்து அவர்கள...

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)

நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண...

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்ட...

எனைத்தும் இழந்தும் எமதுயிர் காக்கும்
முனைப்போ(டு) உழன்றாய் முதல்வா! –வினைவலி
உள்ளாய் உனையழைக்க ஓடிவரும் ஓரியரின்
துள்ளல் ஒழித்தாய் துடைத்து! (51)

கோடிகோடி மக்களிங்கே எங்கெங்கோ வாழ்கின்றார்!
தேடிவந்து நட்புகொள்வார் கோடிகளில் எத்தனைபேர்?
ஓடிஓடிப் பார்த்தாலும் ஏற்பவர்கள் எத்தனைபேர்?
கூடிவாழ சம்மதிப்பார் யார்?
மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்...

மனிதன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியையே தேடுகிறான். மகிழ்ச்சிக்காகவே அனைத்தையும் செய்கிறான். அந்த மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறான். மகிழ்ச்சியே அவன் வாழ்வின் லட்சியமாக இருக்கிறது. ஆனால் அவன் மகிழ்ச்சியின் தேடலில் தன்னை இழந்து விடுகிறானா இல்லை, தன்னை இனம் கண்டு கொள்கிறானா என்பது அவன் த...

வானக் கருக்கலில் நீலம் எரிகையில்
வந்து பிறந்தேன் நான்-அன்றே
நொந்து விழுந்தேன் நான்-இன்றும்
பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில்
பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம்
கோர்த்துப் பிறந்தவன் நான்!