
இந்துமா சமுத்திரத்தின் முத்தெனக்கிடக்கும் இனிய என் நெடுந்தீவில் உலகம் வியக்கும் ஒப்பற்ற மகான்கள் பிறந்து பூவுலகிற்கு புகழ் சேர்த்துப் போயிருக்கிறார்கள்.பூவுடல் அழிந்தாலும் புகழுடல் அழியாத இந்த மகான்களின் வரிசையில் எம் நெடுந்தீவு அன்னை ஈன்ற அருந்தவப்புதல்வர் வித்துவான், செவாலியர் அடைக்கலமுத்து அவர்கள...








கைகேயியிற்கும் இராமனுக்கும் இடையே உள்ள பந்தம் ஆழமானது. கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டவள் அவள். கூனி தன் சதிவலையைப் பின்ன ஆ...
இன்றைய தமிழகத்தில் தமிழ்த்தலைவர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் ஒரு போலியான பகுத்தறிவு வாதம் பேசி வருவதோடு, தமிழர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள் என்றும், ஆரியர்கள் என்று இவர்கள் சொல்பவர்கள் வந்து தமிழ்நாட்டில் பொய்யாக மத நம்பிக்கையையும், வடமொழியாளர்களுடைய இறை வழிபாட்டு முறைகளையும் புகுத...




