
ஆளுமை மிக்க கவி ஆற்றல் கொண்டவராக மரபு சார்ந்தும் புதுமை வளத்துடன் கவிதை யாப்பதில் வெற்றி கொண்ட கவிஞராக இன்று வரை தொடர்கிறார்.மொழி மீதான பற்றும்,தன் இனத்தின் மீதான வாஞ்சையும் எழுத்தில் அபரிமிதமாக வெளிப்படுத்தி நிற்கிறது.நேர்த்தியான அனுபவங்களுடன் நீர்த்துப் போகாத வார்த்தைகளுடன் தன் கவிதையை நகர்த்திச் ...


உங்களுக்கு இரண்டு கைகளுமே இல்லை என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களால் எதையும் தொட முடியாது, தூக்க முடியாது. பிடித்துக்கொள்ள முடியாது. உங்கள் மனத்துக்குப் பிடித்தவரை அணைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ முட...



இன்றைய நாளில் அதிகமாக கவிதை எழுதுபவர்களில் வித்யாசகரும் ஒருவர். நாளொரு கவிதையென என் பார்வைக்கு வருகையில் என் சோர்வு, இலக்கியவாதிகள் மீதான அபிமானத்தை அதிகமாக்குகிறது.




திரைமொழி என்பது விசாலமானது. அதன் தாக்கம் அதை விட வீரியமானது. உயிருள்ள மற்றும் உயிரற்ற சகல விடயங்களையும் கருப்பொருட்களாக வைத்து ரசிக்கவைக்கும் தகைமை திரைமொழிக்கு இருக்கிறது. அந்தவகையில், திரைப்படங்கள் என்ற வகையினுள் அடங்கும் முழு நீள சித்திரங்கள் பல்வேறு கருப்பொருட்களின் விம்பங்களாக மக்கள் மனங்கள...


