
ஒரு வகுப்பாசிரியை ஒரு நாள் முதலாம் வகுப்பில் கணக்குப்பாடம் நடத்திவந்தார். அப்பொழுது ஒரு சிறுவனைப்பார்த்து, "குமார்! உனக்கு நான் முதலில் ஒரு சாக்லேட் தருகிறேன். பின் உன் அப்பா இரண்டு சாக்லேட் தருகிறார் என்றால் உன்னிடம் மொத்தம் எத்தனை சாக்லேட் இருக்கும்?" என்று கேட்டார். சிறுவன் தயங்காமல் "நான்கு" என்று பதிலளித்தான்.



